tag:blogger.com,1999:blog-10939866361263977782024-03-14T12:03:59.917+05:30கண்ணாடிகண்டது.... கண்டபடி....தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger206125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-66661742247799936092016-03-18T13:13:00.000+05:302016-03-18T13:13:12.168+05:30பொற்கொல்லரும்,கலால் வரியும்..!!
ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு..!! ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு...!!! பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும் அதிகரிப்பு..!! ஏன் இந்த முரண்..? என்ன காரணம்..? பொற்கொல்லரிடம் இருந்து நகைத்தொழில் கை மாறிப்போக யார் காரணம்.?? பொற்கொல்லரை கொத்தனாராகவும்,பிளம்பராகவும்,வாட்ச் மேனாகவும் தொழில் மாறச்செய்தது யார்?
மாபெரும் தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-34522597546379950442015-01-26T18:13:00.000+05:302015-01-26T18:13:00.317+05:30தொட்டால் தொடரும்.....! படம் பார்த்த அனுபவம்...!!!
தனது விமர்சனம் மூலம்...பல படங்களை பார்க்கத் தூண்டியவர்...! அதே விமர்சனம் மூலம் பல படங்களை பார்க்க விடாமலும் செய்தவர் இந்த படத்தின் இயக்குனர் கேபிள் சங்கர்...!
இவரால் விமர்சிக்கப்பட்டவர்கள் இவரை விமர்சிக்க வரிந்து கட்டிகொண்டுவரலாம்...! ஆனால் அப்படி வருபவர்களை ஒன் ஸ்டெப் பேக் என தனது இயக்கத்தின் மூலம் சொல்லி இருக்கின்றார் இயக்குனர்.தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-67910999579865246742013-08-09T11:34:00.001+05:302013-08-09T11:34:59.080+05:30எங்க ஊரு ரம்ஜான்....!
மதுக்கூரை விட்டு சென்னை வந்த புதிது.ரம்ஜான் பண்டிகை...!தொலைக்காட்சியில் மட்டுமே ரம்ஜான்.. இதே நேரம் எங்கள் ஊரில் இருந்திருந்தால் இஸ்லாமிய நண்பர்களின் அன்பில் திக்குமுக்காடிகொண்டிருப்போம்...! ஊரில் இஸ்லாமியர்களுடன் கலந்து வாழ்ந்த எங்களுக்கு சென்னை வந்த பிறகு ரம்ஜான் பண்டிகை பெரும் வெறுமையை ஏற்படுத்தியது உண்மை...! காலப்போக்கில் பழகிவிட்டது..! ஊரில் இல்லாத தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-21683286218008664102013-07-04T07:38:00.001+05:302013-07-04T07:38:49.703+05:30பிறந்த நாள் வாழ்த்துகள்....!
தமிழில் பங்குவணிகம் இந்த ஒரு தளத்தின் மூலம் பங்குவணிகத்தில் ஈடுபட்டுள்ள பலரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தவர்..!
நஷ்ட்டங்களில் தத்தளித்தவர்களை கரையேர கற்றுகொடுத்தவர்,இருளில் திசைதெரியாமல் தவித்தவர்களுக்கு கலங்கரை விளக்காய் வழிகாட்டியவர்.
பொறுமை,அக்கறை,அர்ப்பணிப்பு உணர்வுடன் எங்களுக்கு ஆசானாக இருந்து எண்ணற்ற
தொழில்நுட்பங்களை பயிற்றுவித்து தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-50405219575464361772013-05-08T13:34:00.000+05:302013-05-08T13:34:15.884+05:30வலையுலக நட்புகளுக்கு ஒரு திறப்புவிழா அழைப்பு...!
அன்புள்ளம் கொண்ட வலையுலக நட்புகளுக்கு...! நாளையதினம் 9/5/2013 வியாழன் அன்று..! அட்சயா ஜுவல்ஸ்&ஜெம்ஸ் என்ற ஒரு சிறிய நிறுவனத்தை துவங்குன்றேன்...! தங்கள் அன்பையும் மேலான வாழ்த்துகளையும்....தங்கள் வருகையையும் எதிர் நோக்கி காத்திருக்கின்றேன்...!
தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-7084582583038163262013-04-26T20:06:00.001+05:302013-11-19T19:03:27.660+05:30மதிமுக தொண்டன் மனசு...!
கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து ஆரம்பிக்கலாம்...! எந்த ஒரு தேர்தலிலும் மதிமுகவுக்கு கூட்டணி பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்ததில்லை...!கடந்த பாராளுமன்ற தேர்தல் அதிமுக பொது கூட்டங்களில் ஜெயலலிதா மதிமுகவை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அடுத்த படியாகவே கூறி வந்தார். இதுவே ஒரு மனகசப்பு அவனுக்கு. அதன் பின்னர் சட்ட மன்ற தேர்தல் கூட்டணி சம்பந்தமாக ஜெயலலிதா ஒரு&தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-41877610486737470852013-04-24T11:30:00.000+05:302013-04-24T11:30:09.813+05:30காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு அவசர கடிதம்....!
நீங்கள் இப்படி ஆட்சிசெய்வீர்கள் என தெரிந்து இருந்தால் ரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்து நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய என் மூத்தோர்கள் ...! கடுமையாக போராடி இருக்க மாட்டார்கள்...! அவர்கள் விரும்பியது என்ன...? தன்மானமும் சுயகவுரவமும் கூடிய ஒரு சுய ஆட்சியைத்தானே...! ஆனால் நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள்...? கொஞ்சம் கொஞ்சமாக&தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-23272382618985496192012-09-20T20:46:00.000+05:302012-09-20T20:46:01.617+05:30மத்திய பிரதேச எல்லையில் மதிமுக படையுடன் வைகோ போராட்டம்...!( படங்கள் தொகுப்பு)
படங்கள் அனைத்தும் முகநூலில் கிடைத்தவை....!
மத்திய பிரதேச எல்லையான பட்சிசோலி கிராமத்துப் பெண்களின் ஆதரவோடு
பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய பட்சிசோலி
கிராமத்துக் குழந்தைகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வைகோவுக்கு
அருகில் சென்று அமர்ந்து கொண்டார்கள்.
தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-87360781204507550122012-08-29T13:48:00.000+05:302012-08-29T13:48:23.560+05:30கா(நா)ட்டில் இருந்து தப்பிய மான்குட்டி..!
அடர்ந்த அந்த காட்டுப்பகுதியை ஒட்டியே கருணாவின் பண்ணை வீடு இருந்தது..! பண்ணை வீடு மிகவும் அழகானது..! மலர்த்தோட்டங்கள் காய்கறிச் செடிகள் மரங்கள் என ரம்மியமாக இருக்கும்..! மேலும் அங்கே ஒரு ஆட்டுபண்ணை,கறவை மாடுகள் இருந்தன. கோழிகளையும் வளர்த்து வந்தான் கருணா..!
பண்ணையை அடுத்த காட்டுக்குள். சிங்கம் ,புலி கரடி போன்ற கொடிய மிருகங்கள் இருந்தன. மான்கள்,தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-62523532514090210462012-08-23T14:11:00.000+05:302012-08-23T14:23:32.926+05:30தஞ்சை பெரிய கோவில்...படங்கள்...!
உறவினர் திருமணத்துக்கு தஞ்சை விஜயம்...அப்படியே பெரிய கோவிலுக்கும் ஒரு விசிட்...! கையில் மொபைல் கேமரா.... கை சும்மா இருக்குமா...??
ஒன்னும் புரியல....
தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-75099403573912594842012-08-16T13:45:00.001+05:302012-08-16T14:57:00.091+05:30புதையலாய் கிடைத்த சோழர் கால நாணயங்கள்..!
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்...
உச்சி பொழுது முதலே அந்த பதிநான்கு வயது சிறுவன் வயல் வெளியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டுவதும்..எதையோ தேடுவதுமாக இருந்தான்..!
இருள் கவ்வ தொடங்கியது அவன் முயற்சியை விடுவதாக இல்லை..! அருகில் இருந்த குடிசையில் இருந்து வெளிவந்த அவனது தாய் கிடைத்ததா என கேட்க இல்லையென கவலையுடன் தலையாட்டுகின்றான். சரி தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-53266299257440528692012-07-26T13:24:00.001+05:302012-07-26T13:24:34.814+05:30கங்கைகொண்ட சோழபுரம் (படங்கள்)
பல வருட ஆசை கங்கைகொண்டசோழபுரம் கோவிலுக்கு செல்ல..!
பகல்
நேரங்களில் கும்பகோணம் வழியே ஊருக்கு போகும் போது இந்த கோவிலை
பார்த்துக்கொண்டே செல்வேன் ஜெயம்கொண்டம் சாலையில் சற்று தூரத்தில்
தெரியும்..! பஸ்ஸில் செல்வது அவ்வளவு சவுகரிய படாது காரில்
குடும்பத்துடன் ஊருக்கு போகும் சமயங்களில் ஒருதடவை இங்கே போக வேண்டுமென்ற
ஆசை இனிதே நிறைவேறியது..!
தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86606953306011348792012-07-25T14:15:00.000+05:302012-07-25T14:15:09.290+05:30ஆனந்தம் அளித்த ஆனந்த விகடன்...!
இந்த வார சோழ மண்டல விகடன் வலையோசையில் எனது வலைத்தளம்..!
வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்....!!!!தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-77477470529045584272012-07-10T13:55:00.000+05:302012-07-10T13:55:00.025+05:30ஒகனேக்கலில் ஒரு நாள்..! (படங்களுடன்)
இரவு 8.30 மணி அளவில் சென்னையில் இருந்து கிளம்பினோம்.டிரைவருடன் சேர்த்து மொத்தம் ஐவர். அதிகாலையில் ஒகனேக்கல் சென்று அடைந்தோம்.ஒரு அறை எடுத்து சின்னதாக ஒரு குட்டித்தூக்கம் போட்டு அருவிக்கு புறப்பட்டோம்.! எனக்கு இங்கு வருவது முதல் முறை.இதுவரை திரைப்படங்களிலும்,புகைப்படத்திலும் பார்த்த இடத்தை நேரே பார்க்க போவதால் ஒரு பரவசமான ஆர்வம்.! மெயின் பால்ஸ்சுக்கு தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-35786946192679323322012-07-03T21:46:00.002+05:302012-07-03T21:48:51.672+05:30பிறந்த நாள் வாழ்த்துகள்...!
தமிழில் பங்குவணிகம் இந்த ஒரு தளத்தின் மூலம் பங்குவணிகத்தில் ஈடுபட்டுள்ள பலரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தவர்..!
நஷ்ட்டங்களில் தத்தளித்தவர்களை கரையேர கற்றுகொடுத்தவர்,இருளில் திசைதெரியாமல் தவித்தவர்களுக்கு கலங்கரை விளக்காய் வழிகாட்டியவர்.
பொறுமை,அக்கறை,அர்ப்பணிப்பு உணர்வுடன் எங்களுக்கு ஆசானாக இருந்து எண்ணற்ற தொழில்நுட்பங்களை பயிற்றுவித்து பங்குவணிகத்தில் எங்களுக்கு தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-25209988506200748182012-06-21T12:10:00.001+05:302012-06-21T12:10:36.498+05:30ஆங்கில வழிக்கல்வியிலும் தமிழில் இரண்டு பாடங்கள் வேண்டும்..!
ஆங்கில வழிக்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் கூட தமிழில் எழுத மிகவும் சிரமப்படுகின்றனர். சாரிங்க எனக்கு தமிழ் சரியா எழுத வராது என சற்றே பெருமையுடன் சொல்லி விடுகின்றனர். ஆனால் ...! ஆங்கிலம் எனக்கு சரியா வராது என சொல்ல ஆங்கிலம் அறியாதவர்கள் வெட்கம் தான் அடைந்தோம்.!
அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி மிகுந்துவிட்டது. ஆங்கிலம் தெரியாமல் எதிர்காலத்தை கடத்துவது தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86466826696183555352012-06-19T14:10:00.002+05:302012-06-19T14:18:55.637+05:30மரமாய் ஒரு முறை பிறக்க வேண்டும்..!
மரமாய் ஒரு பிறவி எடுக்க வேண்டும்..! சாலை ஓரத்தில் நதிக்கரையில்
தழைத்து,கிளைத்து ஓங்கி வளர்ந்து நிற்க வேண்டும்..! நதியிடம் நட்பு கொள்ள
வேண்டும். ஒன்றிரண்டு கிளைகளை நதிநீரில் நனைத்த படி நட்பு வளர்க்க
வேண்டும்.
நதிநீரில் பூக்களை உதிர்த்து அந்த பூக்கள் நதி நீரில் மிதந்து செல்வதை பார்த்து ரசிக்க வேண்டும்..
சிறுவர்,சிறுமியர் என் கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்து என்னையும்தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-35315832567837160262012-03-31T12:41:00.001+05:302012-03-31T12:41:27.302+05:30கருவேல மனம்...!
இப்போ இந்த இடத்த விக்காட்டி என்ன..?
அதான் நல்ல விலை போகுதுல்ல வித்துடலாம்..!
இல்ல அமுதன் மெட்ராஸ்ல சம்பாதிச்சு சொந்த ஊர்ல ஒரு இடம் வாங்கி போட்டு இருக்கான்னு ஒரு பேரு..! இப்போ இத வித்தா எதோ கடன் ஆயிட்டான் அதான் விக்கிறான்னு ஊர்ல சொல்லுவாங்க..!-- இடத்தை விற்காமல் செய்ய ஆனந்தன் வாதாடினான்..!
அட நீ வேற இதெல்லாம் பாத்தா ஆகுமா..? மொதல்ல நான் ஊர்ல தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-69349046861268026712012-03-23T11:59:00.004+05:302012-03-23T12:14:11.083+05:30மதிப்பிற்குரிய பெண்மணிகள் (பகத் சிங்கின் தாயார்) அன்னை வித்யாவதி என்னை வியக்கவைத்த, பெண்களில் ஒருவர் பகத் சிங்கின் தாயார் . ஏன் ? சொல்லுகிறேன் கேளுங்கள் ஆங்கிலேயர்களின் சட்ட சபையில் வெடிகுண்டு வீசிய குற்றத்திற்காக பகத் சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கிறது ஆங்கில அரசு !!! தண்டனையை ஏற்று கொண்ட பகத் சிங் சிறைச்சாலையில் ,ஆங்கில சிறை அதிகாரிகளிடம் சற்றும் வளைந்து தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86054526791682505002012-03-07T18:59:00.005+05:302012-03-08T13:23:35.614+05:30ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான ஹாரன் வேண்டும் ..!!சமீபத்தில் சென்னை புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுஇருந்தேன். அகலமான நெடுஞ்சாலை. பின் பக்கத்தில் இருந்து ஒரு வாகனம் வருவதற்கான ஹாரன் கேட்கவே சைடு மிரரில் பார்த்தேன் ஒரு லாரி வந்து கொண்டுஇருந்தது சாலையின் நடுப்பகுதியில் இருந்து ஓரத்திற்கு சென்றேன்.லாரி கடந்து செல்ல எடுத்துகொள்ளும் நேரம் அதன் வேகத்தை பொறுத்து தோராயமாக கணக்கிட முடியும். அதன் படி மீண்டும் தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-30949555584378240832012-02-10T12:15:00.003+05:302012-02-10T13:30:53.690+05:30மறைக்கப்பட்ட ஆடி மாத ரகசியம்...!ஆடிமாதம் திருமணம் செய்ய கூடாது என்பதற்கு சொல்ல படுகின்ற காரணங்கள் என்ன ..?ஆடி மாதம் விவசாயம் துவங்கும் காலம் அப்போது கல்யாணம் கச்சேரி என நேரத்தை செலவிடாமல் விவசாயத்தில் முழு கவனம் கொள்ள வேண்டும் ..!ஆடியில் திருமணம் செய்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் சித்திரை கடும் வெய்யில் காலம் அந்த நேரத்தில் குழந்தைக்கு பாதிப்பு வரலாம் ..!ஜோதிடரீதியான காரணம் ..!சித்திரை மாதம் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-67717964992205099992012-02-04T13:02:00.005+05:302012-02-04T14:35:03.968+05:30அந்தமானும்,பழங்குடியினரும்...!அந்தமான் என்றால் அழகு ..! நான் அந்தமானில் பிறந்தவன்..! நான்காம் வகுப்புவரை அங்கு படித்தவன் அதன்பிறகு தமிழகத்துக்கு வந்தாயிற்று ..!அந்தமான் என் சொந்த பூமி என்றஎண்ணம் எப்போதும் உண்டு .! அந்தமானை பற்றிய எந்த ஒரு சிறிய தகவலும் எனக்கு முக்கியமானது ..! அந்த வகையில் அந்தமானில் தோன்றி வளர்ந்து வாழ்ந்துவரும் ஜார்வாகள் எனப்படும் பழங்குடி பற்றிய ஒரு அதிர்ச்சி செய்தியை பற்றியது இந்த பதிவு ..!அந்தமான் தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-42467350383397129282012-01-15T12:25:00.005+05:302012-01-15T13:15:14.729+05:30'தை' ஒன்றே தமிழ் புத்தாண்டு ..! மு, சரவணக்குமார் அவர்களின் ஆதார விளக்க கட்டுரைதை ஒன்றே தமிழ் புத்தாண்டு என விரிவாக அலசப்பட்ட ஒரு கட்டுரை .!கட்டுரையை படிக்க கீழே க்ளிக்செய்யவும்'தை' ஒன்றே...! தமிழரின் புத்தாண்டு...!தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-50722638167532424082012-01-13T18:04:00.004+05:302012-01-13T18:56:35.138+05:30என் உயிரினும் மேலான மரணத்திற்கு ...!மரணம் நேரும் அந்த கடைசி நொடி எப்படி இருக்கும் ..? உயிர் பிரியும்போது வலிக்குமா ..? முச்சு திணறுமா .? சாக போகின்றோமே என்ற பயம் ,வேதனை ஏற்படுமா..? உடலை விட்டு உயிர் பிரியும்போது ஒரு மாபெரும் சுகம் உண்டாகும் என்றே தோன்றுகின்றது ..! மரணத்துக்கு பின் வயோதிகமில்லா அற்புத ஆனந்த பெருவாழ்வு ஒன்று இருக்கும் என்பது உண்மையா ..? பால் வெளியில் சுதந்திரமாய் சுற்றி திரியலாமாமே..! மரணம் நம் அனுமதியுடன் தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-64948214125611420222012-01-09T11:19:00.006+05:302012-01-09T12:54:00.905+05:30பிரபல நடிகர்கள் பதிவர்களாக இருந்தால்? அவர்களிடம் ஒரு பேட்டி..!<!--[if gte mso 9]> Normal 0 false false false MicrosoftInternetExplorer4 <![endif]--><!--[if gte mso 9]> <![endif]--><!--[if gte mso 10]> /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4ptதமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com16