வலைச்சரத்தில் நான் ..!

பாசமிகு தோழமைகளுக்கு வணக்கம் ....!

மதிப்பிற்குரிய, சீனா அய்யா அவர்கள்அழைப்பினை ஏற்று அடுத்த ஒருவாரம் வலைச்சரம் ஆசிரியராகபொறுப்பேற்கிறேன்.

அங்கே..!
நான் ரசித்த,நான் பெரிதும் மதிக்கின்ற பதிவர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு தொடர்ந்து ஊக்கம்அளித்துவரும் நண்பர்களே....!அங்கேயும் வருகை தந்து தங்கள் கருத்துகளைதெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....! நன்றி ..!
>