தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு !
பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் அது கள்ளா தான் தெரியும்!
ஒதியன் பெருத்தா உத்திரத்துக்கு ஆகாது !
அடிச்சு வளர்க்காத பிள்ளையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது !
ஆலும் ,வேலும் பல்லுக்குறுதி
ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை !
புடிச்சாலும் புடிச்சான் புளியன்கொம்பபோல!
இலவு காத்த கிளிய போல !
வாழையடி வாழையாக !
எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா!
மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்!!
ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்!
வேற ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க!
.........................................................................
பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் அது கள்ளா தான் தெரியும்!
ஒதியன் பெருத்தா உத்திரத்துக்கு ஆகாது !
அடிச்சு வளர்க்காத பிள்ளையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது !
ஆலும் ,வேலும் பல்லுக்குறுதி
ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை !
புடிச்சாலும் புடிச்சான் புளியன்கொம்பபோல!
இலவு காத்த கிளிய போல !
வாழையடி வாழையாக !
எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா!
மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்!!
ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்!
வேற ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க!
.........................................................................
>